மலரொன்று மலர்ந்தது,
என் கதைகேள் என்றது,
என்னவென்றேன்.
நாடிவந்த வண்டுக்கு,
தேன்தர நான் மறந்ததில்லை.
நாளை மடிவேன் என்றறிந்தும்
நான் மலர மறுத்ததில்லை,
புரிந்ததா?
புரியவில்லையென்றேன்,
மனதை மலராக்கு, மலரச்செய்,
உன் மரணத்திலும் அது பேசப்படும்,
இப்போது புரிந்தது.
இனி நானும்................🥀
என் கதைகேள் என்றது,
என்னவென்றேன்.
தேன்தர நான் மறந்ததில்லை.
நாளை மடிவேன் என்றறிந்தும்
நான் மலர மறுத்ததில்லை,
புரிந்ததா?
புரியவில்லையென்றேன்,
மனதை மலராக்கு, மலரச்செய்,
உன் மரணத்திலும் அது பேசப்படும்,
உன் மரணத்திலும் அது பேசப்படும்,
இப்போது புரிந்தது.
இனி நானும்................🥀
இனி நானும்................🥀