Friday, July 15, 2016




குறட்டை

“என்னில் உன்னைப்பார்த்து
சிலருக்குச் சிரிப்பு
பலருக்கு முகம் சுழிப்பு
எதற்காக?

நீ என் நித்திரையின் சிரிப்பொலி
என் நிம்மதியின் எக்காளம்..”

                ருத்ரா

No comments:

Post a Comment